எங்க தெருவுல இருக்குற ஒரு பையனைக் கூப்பிட்டு,
"திருக்குறளை எழுதியவர் யார்?"ன்னு கேட்டேன்.
உடனே அவன்,
"எங்கப்பா சார்" அப்படின்னான்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்னட உளர்றே, யாருடா உங்க அப்பா"ன்னு கேட்டேன்.
அவன் சொன்னான்,
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்"
***================================================== ***
ஆசிரியர் : "உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு"?
மாணவன் : "விடுங்க டீச்சர்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு"?
ஆசிரியர் : ?!?!
***==================================================***
நம்ம சேனல்ல, தமிழ் வாத்தியாரை கூப்பிட்டு வந்து,
சமையல் நிகழ்ச்சி நடத்தினது தப்பாப் போச்சு…!
ஏன், என்னாச்சு?
"திருக்குறளை எழுதியவர் யார்?"ன்னு கேட்டேன்.
உடனே அவன்,
"எங்கப்பா சார்" அப்படின்னான்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்னட உளர்றே, யாருடா உங்க அப்பா"ன்னு கேட்டேன்.
அவன் சொன்னான்,
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்"
***================================================== ***
ஆசிரியர் : "உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு"?
மாணவன் : "விடுங்க டீச்சர்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு"?
ஆசிரியர் : ?!?!
***==================================================***
நம்ம சேனல்ல, தமிழ் வாத்தியாரை கூப்பிட்டு வந்து,
சமையல் நிகழ்ச்சி நடத்தினது தப்பாப் போச்சு…!
ஏன், என்னாச்சு?
சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு கேட்டா ‘ச’ போட்டுப்
‘ப்’ போட்டு ‘பா’ போட்டு, ‘த்’ போட்டு, ‘தி’ போட்டா,
சப்பாத்தி வந்திடுங்கிறாரு…!
‘ப்’ போட்டு ‘பா’ போட்டு, ‘த்’ போட்டு, ‘தி’ போட்டா,
சப்பாத்தி வந்திடுங்கிறாரு…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக