ஞாயிறு, 30 மார்ச், 2014
ஒழுக்கம் ஒன்றே தர்மம்
ரோஜா செடியிலிருந்து புஷ்பத்தை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டிய தில்லை. அதுபோல, படிக்கும் நூல்களில் இருந்து தேவையான சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளிவிடுங்கள்.
கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.
கடிகாரம் இயற்கையாகவே இயங்குவது போலத் தோன்றினாலும், சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ அதுபோல், உலகம் இயங்க காரணகர்த்தாவாக கடவுள் ஒருவர் இருக்கிறார்.
உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை யார் தான் காண முடியும்? உடலின் இயக்கத்தைக் கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல, உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது.
காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கம் ஒன்றே தர்மமாக இருக்கிறது.
* ஈரமண்ணில் தான் செடி வளர்கின்றது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல, இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்தி வளர்கிறது. கடினமான இதயத்தில் பக்தி போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை..
வெள்ளி, 28 மார்ச், 2014
ஷேக்ஸ்பியர்
பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி!
வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக்
கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,""டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,'' என்றார்.
"ஆஹா...இப்படி ஒரு வேலையா?' பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்... மகிழ்ந்தான்...
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,""டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,'' என்றார்.
"ஆஹா...இப்படி ஒரு வேலையா?' பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்... மகிழ்ந்தான்...
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'...
நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா? அதன்சிறப்பைக் கூறி ...வெறும்வழிபாட்டுத்தலங்கள்
இல்லை என்கிறதுஆலய சிவ ஆகமும், சைவ
சித்தாந்தங்களும்... சரி ஆலயசிறப்பை அதன்
அமைப்பை வைத்து பார்ப்போம்.
'உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய்
கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே' -
என்பது திருமூலர் அருட்பாடல்.
இதன் பொருளைப் பாருங்கள், மிகச் சிறப்பாக இருக்கும்,
அதாவது உடலே கோயில் என்றார்.
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது உடம்பில் பாதங்கள்
கோபுரமாகவும்,
முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிறுத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும்,
மார்பு மகா மண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும்
கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம், பிரணமய கோசம்,
மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய
ஐந்து உள்ளது போல கோயிலில்
ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
உடலில் தூல சரீரம், சூட்சும சரீரம், குண
சரீரம், அஞ்சுக சரீரம், காரண
சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல்
ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம்,
கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன்
விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற
ஏழு வகை தாதுக்களால் ஆனது போல்
ஆலயமும் செங்கல், காரை, கல்,
போன்ற ஏழு வகையான பொருள்களால்
ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.
கோயில் என்பதை கோ-இல் எனப்பிரித்து 'கோ' என்றால் இறைவன்.
−ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள்.
ஆக, கோயில்என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம்
என்பதை 'ஆ'ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.
மனிதனின் வடிவமாகச்சிவாலயத்தை ஒப்பிடும்போது
(1)கருவறை- தலை,
(2) அர்த்த மண்டபம்- கழுத்து,
(3) மகா மண்டபம் -மார்பு,
(4) யாகசாலை - நாடி,
(5) கோபுரம் - பாதம் என்றும்கூறுவர்.
அதே போல்
(1) ஆலயம் - உடல்,
(2)கோபுரம் - வாய்,
(3) நந்தி -நாக்கு,
(4) துவஜஸ்தம்பம்(கொடிமரம்) - உள்நாக்கு,
(5)தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள்,
(6)கருவறை - −தயம்,
(7) சிவலிங்கம்-உயிர் என்றும் கூறுவர்.
உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக'உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் .
நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா? அதன்சிறப்பைக் கூறி ...வெறும்வழிபாட்டுத்தலங்கள்
இல்லை என்கிறதுஆலய சிவ ஆகமும், சைவ
சித்தாந்தங்களும்... சரி ஆலயசிறப்பை அதன்
அமைப்பை வைத்து பார்ப்போம்.
'உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய்
கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே' -
என்பது திருமூலர் அருட்பாடல்.
இதன் பொருளைப் பாருங்கள், மிகச் சிறப்பாக இருக்கும்,
அதாவது உடலே கோயில் என்றார்.
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது உடம்பில் பாதங்கள்
கோபுரமாகவும்,
முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிறுத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும்,
மார்பு மகா மண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும்
கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம், பிரணமய கோசம்,
மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய
ஐந்து உள்ளது போல கோயிலில்
ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
உடலில் தூல சரீரம், சூட்சும சரீரம், குண
சரீரம், அஞ்சுக சரீரம், காரண
சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல்
ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம்,
கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன்
விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற
ஏழு வகை தாதுக்களால் ஆனது போல்
ஆலயமும் செங்கல், காரை, கல்,
போன்ற ஏழு வகையான பொருள்களால்
ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.
கோயில் என்பதை கோ-இல் எனப்பிரித்து 'கோ' என்றால் இறைவன்.
−ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள்.
ஆக, கோயில்என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம்
என்பதை 'ஆ'ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.
மனிதனின் வடிவமாகச்சிவாலயத்தை ஒப்பிடும்போது
(1)கருவறை- தலை,
(2) அர்த்த மண்டபம்- கழுத்து,
(3) மகா மண்டபம் -மார்பு,
(4) யாகசாலை - நாடி,
(5) கோபுரம் - பாதம் என்றும்கூறுவர்.
அதே போல்
(1) ஆலயம் - உடல்,
(2)கோபுரம் - வாய்,
(3) நந்தி -நாக்கு,
(4) துவஜஸ்தம்பம்(கொடிமரம்) - உள்நாக்கு,
(5)தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள்,
(6)கருவறை - −தயம்,
(7) சிவலிங்கம்-உயிர் என்றும் கூறுவர்.
உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக'உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் .
காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:
காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள
அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி
எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க
வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி
லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ
என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை
வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும்.
பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை
போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை
பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும்.
பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள
வேண்டும்.
பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் 1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்,
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்,
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி,
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு,
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும்.
பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.
பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் 1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்,
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்,
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி,
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு,
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும்.
பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.
சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு
சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக
வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று
எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ
முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை
நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர்
கருதினார்.
அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.
இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.
இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகமும் பகுத்தறிவு வாதமும்
பகுத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள்
இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டு மிராண்டிகள் என்பது அவர்களின் வாதம்
மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள்.
உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.
மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக்கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான்.
அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும்.
கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?
இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்
பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.
நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.
கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது ஆணவத்தின் வெளிபாடு.
பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான்.
அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்
ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க முடியவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல
பக்திமான் என்று சொல்லி கொள்கிறவர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்
அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாகயிருக்கிறது.
கவியரசு கண்ணதாசனால் நாத்திகவாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை.
நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.
நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.
வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவே யாகும்.
பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.
எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.
எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும்.
பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.
மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள்.
உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.
மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக்கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான்.
அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும்.
கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?
இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்
பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.
நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.
கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது ஆணவத்தின் வெளிபாடு.
பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான்.
அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்
ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க முடியவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல
பக்திமான் என்று சொல்லி கொள்கிறவர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்
அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாகயிருக்கிறது.
கவியரசு கண்ணதாசனால் நாத்திகவாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை.
நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.
நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.
வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவே யாகும்.
பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.
எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.
எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும்.
பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.
கதாகாலட்சேபம்
ராமாயணக் கதைகேட்கச் செல்பவர்கள் தூங்காமல் கதைகேட்க வேண்டும். ஆனால், சிலர் தன்னையும் மீறி தூங்கிவிடுவதுண்டு.
ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது யாருக்குத் தூக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டால் இனிமேல் தூக்கமே வராது. அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் தீர்மானித்து விட்டாள் .
அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான்.
அந்த ராகத்திற்கு ""ஹனுமதோடி'' என்று பெயர்.
ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் உறங்கத் தொடங்கினார்கள்.
சீதையோ ரசித்துக் கேட்டு உயிர் பிழைத்தாள். இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் ராட்சஷகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராமாயணம் மட்டுமல்ல! எந்த பக்திநூலைப் படித்தாலும், சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது.
ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது யாருக்குத் தூக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டால் இனிமேல் தூக்கமே வராது. அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் தீர்மானித்து விட்டாள் .
அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான்.
அந்த ராகத்திற்கு ""ஹனுமதோடி'' என்று பெயர்.
ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் உறங்கத் தொடங்கினார்கள்.
சீதையோ ரசித்துக் கேட்டு உயிர் பிழைத்தாள். இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் ராட்சஷகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராமாயணம் மட்டுமல்ல! எந்த பக்திநூலைப் படித்தாலும், சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது.
மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?
நமது வீட்டில் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் திருவிழாக்காலங்களிலும் என்றால் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக உள்ளது.புதிய மாவிலைகளைப் பறித்து வந்து தோரணம் கட்டுவதற்கு காரணம், மாவிலைக் காம்பில் உள்ள பால்,காற்றில் கலந்து,நாம் சுவாசிக்கும் போது ,ஒரு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தந்து, ஒருவரிடம் உள்ள நோய்கிருமி மற்றவர்களுக்குப் பரவாமலும் தொற்று நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.மேலும், மாவிலையைக் கலசத்தில் வைத்து ,மந்திரம் சொல்லி, புரோஷித்துக் கொள்வதற்கும் இதுவே காரணம்.
செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம்.
கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.
மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.
மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை
நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில்
போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு
வியாதி குணமாகும்.
தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும். அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.
தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும். அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.
நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்:
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும்.
பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர்.
நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.
இதற்கு காரணம் உண்டு.
நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம்.
வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும்.
ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது.
ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான்.
மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.
"கை கடிகாரம்” !
ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.
நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர்
.சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.
மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.
நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,
எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.
அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள்,
பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.
: Ilayaraja Dentist.
ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.
மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.
நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,
எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.
அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள்,
பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.
: Ilayaraja Dentist.
நிபந்தனையற்ற அன்பு!
ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்
கதவைத் திறந்த இளம்பெண், தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்…கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள்.
உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
“நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான்
அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் , பசியால்
வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தாள்.
அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர்
அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார்.
பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள். அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்தாள்.
கட்டண தொகைக்கு கீழே, மருத்துவர் எழுதியிருந்தார்.
“ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது”
யோக கலையின் ஆசான் ... பதஞ்சலி சித்தர்
உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினைமுறையாக வகுத்துக்
கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர்சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.
பதஞ்சலியின் யோக சூத்திரம் புரிவது கடினம்,ஆனால் இவரது நூலுக்கு சுவாமி விவேகானந்தர் விளக்கவுரை எழுதியுள்ளார்.ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி பயன் பெறலாம்...
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலேயோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்ததுதமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷிமண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமானஅத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியஅனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின்அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின்கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும்.எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும்ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரணசூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்றுஉண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவியபணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலிநேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையைபோட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில்கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரணசூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனைநாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டுமகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டானசந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக்கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும்கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்றுகேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா,பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமாசித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில்திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரியகுருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிடவேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரைவிலகியது.
அடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்
பதஞ்சலியின் யோக சூத்திரம் புரிவது கடினம்,ஆனால் இவரது நூலுக்கு சுவாமி விவேகானந்தர் விளக்கவுரை எழுதியுள்ளார்.ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி பயன் பெறலாம்...
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலேயோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்ததுதமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷிமண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமானஅத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியஅனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின்அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின்கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும்.எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும்ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரணசூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்றுஉண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவியபணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலிநேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையைபோட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில்கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரணசூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனைநாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டுமகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டானசந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக்கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும்கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்றுகேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா,பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமாசித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில்திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரியகுருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிடவேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரைவிலகியது.
அடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.
வரி
1) Qus . : நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பதில் . : வர்த்தகம்.
வரி : தொழில் வரி செலுத்த வேண்டும்!
2 ) Qus . : நீங்கள் வர்த்தகம் என்ன செய்கிறாய்?
பதில் . : பொருட்கள் விற்பனை .
வரி செலுத்தனும். !
பதில் . : வர்த்தகம்.
வரி : தொழில் வரி செலுத்த வேண்டும்!
2 ) Qus . : நீங்கள் வர்த்தகம் என்ன செய்கிறாய்?
பதில் . : பொருட்கள் விற்பனை .
வரி செலுத்தனும். !
3 ) Qus . : பொருட்கள் எங்க இருந்து வருகிறது?
பதில் . : வேறு மாநிலம் / வெளிநாட்டில் இருந்து
வரி : மைய விற்பனை வரி , சுங்க வரி நகர் சுங்க வரி செலுத்து!
4 ) Qus . : வியாபரத்தில் என்ன கிடைக்குது?
பதில் . : லாபம் .செலுத்த வேண்டியது வருமான வரி !
5 ) Qus . : லாபத்தை எப்படி பகிர்ந்தளிக்க விரும்புகிறீர்கள்?
பதில்: ஈவுத்தொகை வழி மூலம்
வரி : ஈவுத்தொகை விநியோக வரி செலுத்தணும்
6 ) Qus . : எங்கே நீங்கள் பொருட்களை உற்பத்தி ?
பதில் . : தொழிற்சாலை.
வரி : சம்பளம் ஆயத்தீர்வை உண்டுதானே?
7 ) Qus . : உங்களுக்கு அலுவலகம் / தொழிற்சாலை / சேமிப்பு கிடங்கு இருக்கிறது?
பதில் . : ஆமாம்
வரி : முனிசிபல் தீயணைப்பு வரி செலுத்த!
8 ) Qus . : நீங்கள் பணியாளர்கள் வேண்டும்?
பதில் . : ஆமாம்
வரி : பணியாளர்கள் தொழில் வரி செலுத்த!
9 ) Qus . : லட்சங்களில் வியாபாரம் பண்ணுறீங்களா ?
பதில் . : ஆமாம்
வரி : சம்பளம் விற்பனை வரி !
பதில்: இல்லை
வரி : பின்னர் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த வேண்டும்.
10 ) Qus . : நீங்கள் வங்கி 25,000 க்கு மேல் பணம் எடுத்து இருக்கிறீர்களா?
பதில் . : ஆமாம் சம்பளம் அவ்ளோ வரும். .
வரி : கொடுக்க, பணம் கையாளுதல் வரி விதிக்கப்படும் !
11 ) Qus : . நீங்கள் மதிய உணவு விருந்தில் உங்கள் வாடிக்கையாளர் எங்கே கூட்டிச் செல்கிறீர்கள்?
பதில் . : ஹோட்டல்
வரி : அப்படியா FOOD கேளிக்கை வரி !
12 ) Qus : . நீங்கள் வியாபரத்துக்காக வெளியே போறீங்களா?
பதில் . : ஆமாம்
வரி : அப்படியா FRINGE பயன் வரி கட்டனும்!
13 ) Qus : . நீங்க ஏதாவது சேவை (சர்வீஸ்) செய்கிறீர்களா / ?
பதில் . : ஆமாம்
வரிஅப்போ சர்விஸ் டேக்ஸ் கட்டணும்!
14 ) Qus : . எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது?
பதில் .. : பிறந்த நாள் பரிசு .
வரி : அன்பளிப்பு வரி கட்டனும். !
15 ) Qus சொத்து இருக்கிறதா?
பதில் . : ஆமாம்
சொத்து வரி இருக்கு !
16 ) Qus : . பொழுதுபோக்கு , இறுக்கத்தை குறைக்க , நீங்கள் எங்கே போகிறீர்கள்?
பதில் . : சினிமா அல்லது ரிசார்ட் .
வரி : சம்பளம் கேளிக்கை வரி !
17 ) Qus : . நீங்கள் வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் . : ஆமாம்
வரி : அப்படியா STAMP கடமை பதிவு கட்டணம் !
18 ) Qus : . நீங்கள் எப்படி பயணம் செய்கிறீர்?
பதில் . : பஸ்
வரி : சம்பளம் அபராதம் !
19 ) Qus : . கூடுதல் வரி ?
பதில் . : ஆமாம்
வரி : மத்திய அரசுக்கு கல்வி , கூடுதல் கல்வி கூடுதல் கட்டணம் செலுத்தணும் . !
20 ) Qus : . எந்த நேரத்திலாவது வரி செலுத்த தாமதமாகிறதா?
பதில் . : ஆமாம்
வரி : வட்டி அபராதம் செலுத்தனும்.
எதும் செய்யாமல் செத்துடலாம் !
:கொஞ்சம் பொறுங்க. இறுதிச் சடங்கிற்கும் வரி போட்டுடுறோம்.
பதில் . : வேறு மாநிலம் / வெளிநாட்டில் இருந்து
வரி : மைய விற்பனை வரி , சுங்க வரி நகர் சுங்க வரி செலுத்து!
4 ) Qus . : வியாபரத்தில் என்ன கிடைக்குது?
பதில் . : லாபம் .செலுத்த வேண்டியது வருமான வரி !
5 ) Qus . : லாபத்தை எப்படி பகிர்ந்தளிக்க விரும்புகிறீர்கள்?
பதில்: ஈவுத்தொகை வழி மூலம்
வரி : ஈவுத்தொகை விநியோக வரி செலுத்தணும்
6 ) Qus . : எங்கே நீங்கள் பொருட்களை உற்பத்தி ?
பதில் . : தொழிற்சாலை.
வரி : சம்பளம் ஆயத்தீர்வை உண்டுதானே?
7 ) Qus . : உங்களுக்கு அலுவலகம் / தொழிற்சாலை / சேமிப்பு கிடங்கு இருக்கிறது?
பதில் . : ஆமாம்
வரி : முனிசிபல் தீயணைப்பு வரி செலுத்த!
8 ) Qus . : நீங்கள் பணியாளர்கள் வேண்டும்?
பதில் . : ஆமாம்
வரி : பணியாளர்கள் தொழில் வரி செலுத்த!
9 ) Qus . : லட்சங்களில் வியாபாரம் பண்ணுறீங்களா ?
பதில் . : ஆமாம்
வரி : சம்பளம் விற்பனை வரி !
பதில்: இல்லை
வரி : பின்னர் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த வேண்டும்.
10 ) Qus . : நீங்கள் வங்கி 25,000 க்கு மேல் பணம் எடுத்து இருக்கிறீர்களா?
பதில் . : ஆமாம் சம்பளம் அவ்ளோ வரும். .
வரி : கொடுக்க, பணம் கையாளுதல் வரி விதிக்கப்படும் !
11 ) Qus : . நீங்கள் மதிய உணவு விருந்தில் உங்கள் வாடிக்கையாளர் எங்கே கூட்டிச் செல்கிறீர்கள்?
பதில் . : ஹோட்டல்
வரி : அப்படியா FOOD கேளிக்கை வரி !
12 ) Qus : . நீங்கள் வியாபரத்துக்காக வெளியே போறீங்களா?
பதில் . : ஆமாம்
வரி : அப்படியா FRINGE பயன் வரி கட்டனும்!
13 ) Qus : . நீங்க ஏதாவது சேவை (சர்வீஸ்) செய்கிறீர்களா / ?
பதில் . : ஆமாம்
வரிஅப்போ சர்விஸ் டேக்ஸ் கட்டணும்!
14 ) Qus : . எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது?
பதில் .. : பிறந்த நாள் பரிசு .
வரி : அன்பளிப்பு வரி கட்டனும். !
15 ) Qus சொத்து இருக்கிறதா?
பதில் . : ஆமாம்
சொத்து வரி இருக்கு !
16 ) Qus : . பொழுதுபோக்கு , இறுக்கத்தை குறைக்க , நீங்கள் எங்கே போகிறீர்கள்?
பதில் . : சினிமா அல்லது ரிசார்ட் .
வரி : சம்பளம் கேளிக்கை வரி !
17 ) Qus : . நீங்கள் வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் . : ஆமாம்
வரி : அப்படியா STAMP கடமை பதிவு கட்டணம் !
18 ) Qus : . நீங்கள் எப்படி பயணம் செய்கிறீர்?
பதில் . : பஸ்
வரி : சம்பளம் அபராதம் !
19 ) Qus : . கூடுதல் வரி ?
பதில் . : ஆமாம்
வரி : மத்திய அரசுக்கு கல்வி , கூடுதல் கல்வி கூடுதல் கட்டணம் செலுத்தணும் . !
20 ) Qus : . எந்த நேரத்திலாவது வரி செலுத்த தாமதமாகிறதா?
பதில் . : ஆமாம்
வரி : வட்டி அபராதம் செலுத்தனும்.
எதும் செய்யாமல் செத்துடலாம் !
:கொஞ்சம் பொறுங்க. இறுதிச் சடங்கிற்கும் வரி போட்டுடுறோம்.
வியாழன், 27 மார்ச், 2014
நான்கு தூண்கள்
ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.
வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….
ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.
அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை.
முதல் தேவை: பொறுமை
கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.
இரண்டாம் தேவை
பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.
பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?
அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)
மூன்றாம் தேவை : திட்டம்
வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan
நான்காம் தேவை : விடாமுயற்சி
திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி, Preseverance.
இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,
PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE
என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.
நான்கு.
வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….
ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.
அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை.
முதல் தேவை: பொறுமை
கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.
இரண்டாம் தேவை
பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.
பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?
அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)
மூன்றாம் தேவை : திட்டம்
வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan
நான்காம் தேவை : விடாமுயற்சி
திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி, Preseverance.
இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,
PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE
என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.
சிவ பக்திக்கு அர்த்தம்
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர்.
ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை.
நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.
இதுவே சித்தாந்தம்
ஓவியரைப் பார்க்கவில்லை, ஆனால் ஓவித்தைப் பார்த்ததுமே நமக்கு ஓவியரின்
திறமை புரிந்து விடுகிறது. கவிதையை வாசித்ததுமே கவிஞரின் கூர்த்த மதி
நுட்பம் நமக்கு விளங்கி விடுகின்றது. அது
போலத் தான் கடவுளும். கடவுள் அல்லது பரம்பொருளைப் பற்றிப் பேச வந்தவுடன்,
சிலர் என்னிடம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள்
உணர்ந்திருக்கிறீர்களா ? இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது ? என்று
கேட்கிறார்கள். ஓவியத்தைப் போலவும், கவிதையைப் போலவும் அவரது படைப்புகள்
நம் கண் முன்னே பரந்து, விரிந்து கிடக்கின்றன.
ஓயாது ஒவ்வொரு நிகழ்வுகள் மூலமாகவும் தன் வல்லமையை அவர் நிகழ்த்திக் கொணடே இருக்கிறார். வேறென்ன வேண்டும் அவரது வல்லமையைப் புரிந்து கொள்வதற்கு ? அவ்வாறு புரிந்து கொள்ளத் தேவையான அறிவையும் அவரே தந்தருளியிருக்கிறார். அதற்கான ஆற்றலையும் அவரே தருகிறார். அவற்றைக் கொண்டே அவரை நாம் ஆராய்ந்து அறிந்து, உணர்ந்து தெளிகிறோம். கண்ணுக்குத் தெரியாத அளவு பரந்து விரிந்து கிடக்கும் கடல் எவ்வளவு தூரம் இவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு கப்பலைப் பயன்படுத்துகிறோம். அந்தக் கப்பல் நீராவியில் இயங்குகிறது. நீரின் பரப்பை அறிந்து கொள்ள நீரைப் பயன்படுத்துகிறோம். அது போலக் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள கடவுள் தந்த அறிவையும், ஆற்றலையும் நெறியாக, முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஓயாது ஒவ்வொரு நிகழ்வுகள் மூலமாகவும் தன் வல்லமையை அவர் நிகழ்த்திக் கொணடே இருக்கிறார். வேறென்ன வேண்டும் அவரது வல்லமையைப் புரிந்து கொள்வதற்கு ? அவ்வாறு புரிந்து கொள்ளத் தேவையான அறிவையும் அவரே தந்தருளியிருக்கிறார். அதற்கான ஆற்றலையும் அவரே தருகிறார். அவற்றைக் கொண்டே அவரை நாம் ஆராய்ந்து அறிந்து, உணர்ந்து தெளிகிறோம். கண்ணுக்குத் தெரியாத அளவு பரந்து விரிந்து கிடக்கும் கடல் எவ்வளவு தூரம் இவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு கப்பலைப் பயன்படுத்துகிறோம். அந்தக் கப்பல் நீராவியில் இயங்குகிறது. நீரின் பரப்பை அறிந்து கொள்ள நீரைப் பயன்படுத்துகிறோம். அது போலக் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள கடவுள் தந்த அறிவையும், ஆற்றலையும் நெறியாக, முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
அதாவது இயங்கா
நிலையில் சூக்குமமாகவும் இருக்கும் பரம்பொருளை இயங்கும் நிலைகளை வைத்து
ஆராய்ந்து அறிந்து கொள்கிறோம். ஒரு கட்டிடத்தில் பல மனிதர்கள்
உறங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் எத்தகையவர்,
என்னென்ன திறமை கொண்டவர் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியுமா ?
முடியாது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் வல்லவராக இருப்பார்கள். அது
அவர்கள் விழித்தெழுந்து செயல்படும் பொழுதுதான் தெரிந்து கொள்ள
முடியும்.இவர் ஓவியர், இவர் கவிஞர், இவர் இசைப்பவர் என்பதெல்லாம் செயலுக்கு
வரும் பொழுதுதான் தெரிய வரும். உறக்கம் என்கிற ஒடுக்க நிலையில் ஆற்றல்
உள்ளவர் யார் ? ஆற்றல் இல்லாதவர் யார் ? என்றெல்லாம் கண்டு பிடிக்க
முடியாது. அது போல இயக்க நிலையில் சிருஷ்டியின் மூலம் நிகழும் செயல்களை
வைத்து இறைவனின் வல்லமையை நம்மால் உணர முடியும். அப்பொழுது அவர் இயங்கா
நிலையிலும், இயக்க நிலையிலும், இயக்கும் சக்தியாகவும் விரிந்து நின்று
செயல்படுவது விளங்கும். அது எப்படி உங்களுக்கு விளங்குவது, உங்கள்
அறிவுக்கு எட்டுவது என் அறிவுக்கு எட்டுவதில்லை என்று கேட்கிறவர்களுக்கு
ஒன்று சொல்வேன், இத்தகைய நுட்பமான, அதி நுட்பமான விஷயங்களை ஆராய்ந்து
அறிவதற்கு மன ஒருமைப்பாடும், புத்தி கூர்மையும் அவசியமாகும்.
ஒரு ஊரில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், வசதியானவர்கள், ஏழைகள் என்று பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கென்று வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். ஆனால், கடவுளுக்கென்று தனியான வசிப்பிடம் எதுவும் கிடையாது. அப்படி ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்தில் இல்லா விட்டால் அவரைப் பூரணன் என்று அழைக்க முடியாது. பூரணன் என்றால் நிறைவானவர் அல்லது நிறைபொருள் என்று பொருள். சிலர் சொல்வார்கள் அவர் கைலாயத்தில் இருக்கிறார், வைகுண்டத்தில் இருக்கிறார். சொர்க்கத்தில் இருக்கிறார். நரகத்தில் இருக்க மாட்டார். மேலுலகத்தில் இருப்பார் பாதாளத்தில் இருக்க மாட்டார். இப்படிக் கதைகதையாகச் சொல்லுவார்கள். அப்படி ஓரிடத்தில் இருந்து ஓரிடத்தில் இல்லாமல் போனால் அவர் எப்படி பூரணனாவார் ? அப்படிச் சொல்வதன் உட்பொருள் என்னவென்றால் தீயவைகள் அல்லது தீய குணங்கள் நிரம்பிய இடத்து அவர் இயக்கமற்ற நிலையில் இருப்பார். அங்கு இயங்கும் நிலை இருக்காது. நன்மை ஓங்கியவிடத்து அவரின் இயக்க சக்தியும் ஓங்கியிருக்கும் என்பதாகும். நல்லவர்களிடத்தும், தீயவர்களிடத்தும் கடவுள் நிறை பொருளாக இருக்கவே செய்கிறார். எனினும் அவரை தீயவர்களின் மனமானது உணர்ந்து கொள்வதில்லை.
அது எப்படி என்றால் சூரிய ஒளியானது எல்லவாற்றின் மேலும் சமமாகவே விழுகிறது. பாதரசம் பூசிய கண்ணாடியில் விழும் போது அது சுயம் ஜோதியாகப் பிரிதிபலித்துப் பிரகாசிக்கிறது. ஆனால் மண்ணாங்கட்டியின் மீது விழும் பொழுதோ அது பிரிதிபலிப்பதில்லை. சூரியனுடைய சான்னித்தியத்தை அது பிரிதிபலிப்பதில்லை. கெட்டவர்கள் உள்ளத்திலும் கடவுள் ஆன்மாவாக நிரம்பியிருந்தாலும், அவர்கள் அறிவில் ஆன்ம ஒளி, மண்ணாங்கட்டியில் சூரிய ஒளி பிரிதிபலிக்காததைப் போல பிரிதிபலிப்பதில்லை. எனவே அவர்கள் அறிவு இருளில் அதாவது அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நன்மை மேலோங்கிய விடத்து ஆன்ம ஒளி அறிவொளியாகப் பிரகாசிக்கிறது. கடவுளுக்கு நிர்மலன் என்று ஒரு பெயருண்டு. எவனொருவன் தன் முயற்சியால் மாயாமலங்களை களைந்து எறிகின்றானோ அவன் நிர்மலனாகி விடுகிறான். அழுக்கு நீரைக் காய்ச்சி நீராவியாக்கி விட்டால், அது மீண்டும் தூய நீராகி விடுவது போல மனதில் உள்ள மாயாமலங்களெனும் அழுக்குகளை நீக்கி விடும் பொழுது மனதற்ற நிலை வாய்க்கிறது. இதுவே சித்தாந்தம். அதாவது சித்தம் என்பது மனது. அந்தம் என்பது முடிவு. சித்தாந்தம் என்பது மனதற்ற நிலை என்பதாம். அதாவது மனதிற்கு எட்டுகிற அளவு பரம்பொருளின் பெருமைகளை மனமானது எண்ணித் திளைத்துக் கொண்டே இருக்கும் பொழுது, முடிவில் அந்த மனமே பரம்பொருளில் கரைந்து விடுகின்றது. இதுவே சித்தாந்தம்.
ஒரு ஊரில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், வசதியானவர்கள், ஏழைகள் என்று பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கென்று வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். ஆனால், கடவுளுக்கென்று தனியான வசிப்பிடம் எதுவும் கிடையாது. அப்படி ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்தில் இல்லா விட்டால் அவரைப் பூரணன் என்று அழைக்க முடியாது. பூரணன் என்றால் நிறைவானவர் அல்லது நிறைபொருள் என்று பொருள். சிலர் சொல்வார்கள் அவர் கைலாயத்தில் இருக்கிறார், வைகுண்டத்தில் இருக்கிறார். சொர்க்கத்தில் இருக்கிறார். நரகத்தில் இருக்க மாட்டார். மேலுலகத்தில் இருப்பார் பாதாளத்தில் இருக்க மாட்டார். இப்படிக் கதைகதையாகச் சொல்லுவார்கள். அப்படி ஓரிடத்தில் இருந்து ஓரிடத்தில் இல்லாமல் போனால் அவர் எப்படி பூரணனாவார் ? அப்படிச் சொல்வதன் உட்பொருள் என்னவென்றால் தீயவைகள் அல்லது தீய குணங்கள் நிரம்பிய இடத்து அவர் இயக்கமற்ற நிலையில் இருப்பார். அங்கு இயங்கும் நிலை இருக்காது. நன்மை ஓங்கியவிடத்து அவரின் இயக்க சக்தியும் ஓங்கியிருக்கும் என்பதாகும். நல்லவர்களிடத்தும், தீயவர்களிடத்தும் கடவுள் நிறை பொருளாக இருக்கவே செய்கிறார். எனினும் அவரை தீயவர்களின் மனமானது உணர்ந்து கொள்வதில்லை.
அது எப்படி என்றால் சூரிய ஒளியானது எல்லவாற்றின் மேலும் சமமாகவே விழுகிறது. பாதரசம் பூசிய கண்ணாடியில் விழும் போது அது சுயம் ஜோதியாகப் பிரிதிபலித்துப் பிரகாசிக்கிறது. ஆனால் மண்ணாங்கட்டியின் மீது விழும் பொழுதோ அது பிரிதிபலிப்பதில்லை. சூரியனுடைய சான்னித்தியத்தை அது பிரிதிபலிப்பதில்லை. கெட்டவர்கள் உள்ளத்திலும் கடவுள் ஆன்மாவாக நிரம்பியிருந்தாலும், அவர்கள் அறிவில் ஆன்ம ஒளி, மண்ணாங்கட்டியில் சூரிய ஒளி பிரிதிபலிக்காததைப் போல பிரிதிபலிப்பதில்லை. எனவே அவர்கள் அறிவு இருளில் அதாவது அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நன்மை மேலோங்கிய விடத்து ஆன்ம ஒளி அறிவொளியாகப் பிரகாசிக்கிறது. கடவுளுக்கு நிர்மலன் என்று ஒரு பெயருண்டு. எவனொருவன் தன் முயற்சியால் மாயாமலங்களை களைந்து எறிகின்றானோ அவன் நிர்மலனாகி விடுகிறான். அழுக்கு நீரைக் காய்ச்சி நீராவியாக்கி விட்டால், அது மீண்டும் தூய நீராகி விடுவது போல மனதில் உள்ள மாயாமலங்களெனும் அழுக்குகளை நீக்கி விடும் பொழுது மனதற்ற நிலை வாய்க்கிறது. இதுவே சித்தாந்தம். அதாவது சித்தம் என்பது மனது. அந்தம் என்பது முடிவு. சித்தாந்தம் என்பது மனதற்ற நிலை என்பதாம். அதாவது மனதிற்கு எட்டுகிற அளவு பரம்பொருளின் பெருமைகளை மனமானது எண்ணித் திளைத்துக் கொண்டே இருக்கும் பொழுது, முடிவில் அந்த மனமே பரம்பொருளில் கரைந்து விடுகின்றது. இதுவே சித்தாந்தம்.
தன்னை உணர்வதே ஆன்மீகம்
புண்ணியம் தேடிக் கொள்ளுதல்’.
கடவுள்
நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன்
யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி
அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள்.
பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி
நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம். ஒருவன் எந்த நாட்டில் எந்தச்
சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம்
பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு
வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது 'அப்பாற்பட்ட ஏதோவொன்று
இருக்கின்றது' என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது. அப்போது தான்
ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம்.
வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள்
இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது.
ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் ரொம்பவே முக்கியம்.
ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம்
தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி
ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின்
சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக "எல்லாமே விதிக்குள் அடக்கம்"
என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது. முயற்சித்தேன் கைகூடவில்லை'
என்பதற்கும் 'விதியிருந்தால் அது நடக்கும்' என்பதற்கும் உண்டான
வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார
பலத்தைப் பற்றி உணர முடியும். "உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும்
ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச்
சொல்கின்றது. ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம்
இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். சீரியல் பைத்தியமாக இருக்காளே என்று
சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை
கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் 'கடவுள் ஆராய்ச்சி'
தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு
வளர்ந்திருக்காது. 'கண்டவர் விண்டிலர்' என்ற சொல்லும் போதே "அதெல்லாம்
சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ" என்கிற தைரியம்
பிறந்திருக்காது.
மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது.
எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது.
அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது.
ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை.
ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன்.
இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா?
காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம்.
இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள்.உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.
நன்றி -ஜோதிஜி திருப்பூர்
மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது.
எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது.
அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது.
ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை.
ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன்.
இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா?
காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம்.
இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள்.உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.
நன்றி -ஜோதிஜி திருப்பூர்
தேர்வு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் மலை உச்சி கோயிலுக்கு பூசாரி தேவை,
நாளை காலை முதல் ஜாமத்துக்குள் யார் இங்கே வந்து பூஜை தொடர்பான தேர்வில்
தேர்ச்சி பெறுகிறாரோ அவர் பூசாரியாக நியமிக்கப்படுவார் என நிர்வாகம்
அறிவித்தது.
மிகுந்த வருமானம் கிடைக்கும் என பூசாரிகள் பலர் முதல்நாள் இரவே புறப்பட்டு அந்த மலையின் முள்ளும் கல்லும் நிறைந்த ஒற்றையடிப்பாதையில் முதல் ஜாமத்திற்கு முன்பே வந்தனர்.
அதிக அளவில் பூசாரிகள் வந்ததால் தேர்வு முடிய நண்பகல் ஆகிவிட்டது.
மிகுந்த வருமானம் கிடைக்கும் என பூசாரிகள் பலர் முதல்நாள் இரவே புறப்பட்டு அந்த மலையின் முள்ளும் கல்லும் நிறைந்த ஒற்றையடிப்பாதையில் முதல் ஜாமத்திற்கு முன்பே வந்தனர்.
அதிக அளவில் பூசாரிகள் வந்ததால் தேர்வு முடிய நண்பகல் ஆகிவிட்டது.
அப்பொழுது ஒரு இளைய பூசாரி வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார் அவரது உடையில் ஏராளமான அழுக்கு உடலில் சிராய்புகள்.
நிர்வாகம்;- தம்பி, முதல் ஜாமத்திற்குள் வரவேண்டும் என அறிவித்தும் வெகு தாமதமாக வந்திருக்கிறாயே,
இளம் பூசாரி:-மலையடிவாரத்தை நேற்றே வந்தடைந்துவிட்டேன் ஆனால் வரும் வழியில் ஏராளமான முட்களும் கற்களூம் இருந்தன இந்த மோசமான பாதையில் பக்தர்கள் வர சிரமம் ஏற்படுமே என என்னால் இயன்ற வரை பாதையை சுத்தபடுத்திவிட்டு வர தாமதமாகிவிட்டது.
தர்மகர்தா:-உனக்கு பூஜை செய்ய தெரியுமா?
இளம்பூசாரி;-கடவுளை நீராட்டி பூக்கள் சமர்பித்து நைவேத்தியம் வைத்து தீபாரதனை செய்திருக்கிறேன்.
தர்மகர்த்தா:-மந்திரங்கள்?
இளம்பூசாரி;-இப்பொழுதுதான் கற்றுகொள்ள ஆரம்பித்திருக்கிறேன்,
தர்மகர்த்தா:- நீ தான் இக்கோயில் பூசாரி நானே உனக்கு பூஜை முறைகள் சொல்லிதருகிறேன்.
வந்திருந்த மற்ற பூசாரிகள் கடுமையாக எதிர்தனர் மந்திரம் தெரியாமல் பூசாரியாவதா என,
தர்மகர்த்தா;-இம்மந்திரங்களை உங்களை விட சிறப்பாக ஒலிநாடாக்கள் சொல்லும் அதனால் அதை பூசாரியா நியமிக்கமுடியுமா?
யார் உண்மையும் பொது நலத்தையும் பேண முயல்கிறார்களோ அவர்கள் தான் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கமுடியும் உங்கள் அத்தனை பேரில் இக்கோயில் இறைவனை பூஜை செய்யும் தகுதி உள்ள ஒரே நபர் அந்த இளம் பூசாரி மட்டும் நீங்கள் கிளம்பலாம்.
நன்றி-இந்துஸ்தான் மூர்த்தி[பசுத்தாய்]
நிர்வாகம்;- தம்பி, முதல் ஜாமத்திற்குள் வரவேண்டும் என அறிவித்தும் வெகு தாமதமாக வந்திருக்கிறாயே,
இளம் பூசாரி:-மலையடிவாரத்தை நேற்றே வந்தடைந்துவிட்டேன் ஆனால் வரும் வழியில் ஏராளமான முட்களும் கற்களூம் இருந்தன இந்த மோசமான பாதையில் பக்தர்கள் வர சிரமம் ஏற்படுமே என என்னால் இயன்ற வரை பாதையை சுத்தபடுத்திவிட்டு வர தாமதமாகிவிட்டது.
தர்மகர்தா:-உனக்கு பூஜை செய்ய தெரியுமா?
இளம்பூசாரி;-கடவுளை நீராட்டி பூக்கள் சமர்பித்து நைவேத்தியம் வைத்து தீபாரதனை செய்திருக்கிறேன்.
தர்மகர்த்தா:-மந்திரங்கள்?
இளம்பூசாரி;-இப்பொழுதுதான் கற்றுகொள்ள ஆரம்பித்திருக்கிறேன்,
தர்மகர்த்தா:- நீ தான் இக்கோயில் பூசாரி நானே உனக்கு பூஜை முறைகள் சொல்லிதருகிறேன்.
வந்திருந்த மற்ற பூசாரிகள் கடுமையாக எதிர்தனர் மந்திரம் தெரியாமல் பூசாரியாவதா என,
தர்மகர்த்தா;-இம்மந்திரங்களை உங்களை விட சிறப்பாக ஒலிநாடாக்கள் சொல்லும் அதனால் அதை பூசாரியா நியமிக்கமுடியுமா?
யார் உண்மையும் பொது நலத்தையும் பேண முயல்கிறார்களோ அவர்கள் தான் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கமுடியும் உங்கள் அத்தனை பேரில் இக்கோயில் இறைவனை பூஜை செய்யும் தகுதி உள்ள ஒரே நபர் அந்த இளம் பூசாரி மட்டும் நீங்கள் கிளம்பலாம்.
நன்றி-இந்துஸ்தான் மூர்த்தி[பசுத்தாய்]
உண்மையான பக்தி
ஒருகண் பார்வை இல்லாதவர் கோவிலுக்கு
வந்தார்.
பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?
''பார்வை அற்றவர் சொன்னார்,
''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;
உண்மையான ஆர்வம்;
உண்மையான நம்பிக்கை.
பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?
''பார்வை அற்றவர் சொன்னார்,
''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;
உண்மையான ஆர்வம்;
உண்மையான நம்பிக்கை.
மருத்துவ ரகசியம்!.
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...
அவனின்றி அணுவும் அசையாது!
அரியும் சிவனும் ஒன்று! என்று சொல்வதை பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். எதனால் ஒன்றென சொன்னார்கள் முன்னோர்? இதனை சற்று ஆராய்ந்தால், பல விசயங்களை புரிந்துகொள்ள முடியும்.
முதலில் நடராச தத்துவம்; இதுதான் அணுவின் அசைவை/ஓட்டத்தை நடனமாக
செயல்முறையில் விளக்க உதவுகின்றது. அதனாலேயே ஆடல்வல்லான் என்ற பெயரும்
கிடைத்தது. மேலும், செஞ்சடை வானவன் என்றும், சிவந்த நிறமுடையவனென்றும்,
செம்மேனியனென்றும் பல இடங்களில் சிவனை பற்றிய குறிப்புள்ளது. தென்னாடுடைய
சிவனுக்கு எப்படி செஞ்சடை பொருத்தமாக இருக்கும்? தென்னாட்டினருக்கு தலைமுடி
கருமைதானே?
சங்கால இலக்கியங்களில் இறைவழிபாட்டை பற்றி பல இடங்களில் செய்தி வந்துள்ளன. அவை தமிழர்களின் ஆன்மீகத்தை பற்றி சொல்லும்போது, இரு தெய்வ வழிபாட்டை மட்டுமே பேசுகின்றன. ஒன்று சேயோன்; மற்றொன்று மாயோன்.
சேயோன் - என்றால் முருகன், சிவன் என்று பொருள். ஏனெனில் சேயோன் என்ற வார்த்தை, சிவப்பு - செம்மை - செவ்வாய் என திரிந்தே வந்துள்ளது.
செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.
சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.
ஜோதிடத்தில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதி செவ்வாய் என்று வரையறுக்க பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்குரிய கடவுளாக இருப்பவர் முருகன் எனவும் வரையறையுள்ளது. கோவில்களிலுள்ள நவக்கிரக சிலைகளில் செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தினாலுள்ள ஆடையையே சூட்டிருப்பார்கள். திருமால் மருகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. சிவப்பு - செவ்வாய் - சேயோன் - முருகன் என்ற ஒப்பீடு சரியாக இருக்குமென நம்புகிறேன்.
சரி அது ஒருபுறம் இருக்கட்டும். அடுத்து, மாயோனுக்கு வருவோம். மாயோன் என்றால் திருமால், விஷ்ணு, கிருஷ்ணன் என்று பொருள். தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இயற்றிய 'திருமாலை' யில் வரும் பாடலில், "பச்சை மா மலைபோல் மேனி" யென்று புகழ்கிறார். ஏனெனில் பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார்.
"கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு" - கண்ணி : 1
(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)
திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அவனுடைய படுக்கை ஆல் இலை. ஆல் என்பது ஆலமரம். ஆலமரத்தின் இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே, திருமால் ஆகிய இறைவனின் படுக்கை ஆகிய ஆல் இலையின் நிறம் கொண்டது கிளி என்று புகழப்படுகிறது. மேலும் பல இடங்களில் பச்சை நிறத்தையும், திருமாலையும் ஒப்பிட்டே குறிப்பிடுகின்றன. பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் இறங்கினார் என்ற செய்தியும் வருடாவருடம் செய்தி தாள்களில் படிக்கின்றோம்.
மேலே சொல்லியுள்ள இவையனைத்தையும் ஆன்மீக ரீதியிலேயே மெய்ஞானத்தோடு மட்டும் முடிவுக்கு கொண்டுவர விருப்பமில்லை.
அதனால், திருமூலன் வாக்கான திருமந்திரத்தோடு அறிவியலையும் இணைத்து விஞ்ஞானத்தோடும் கலக்க விரும்புகின்றேன்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
- திருமந்திரம் 2008வது பாடல்
திருமந்திர பாடலின் மூலமாக அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும் என்ற பொருள் தரும்படி முடித்துள்ளார் திருமூலர்.
இதுவரை மெய்ஞானத்தை பார்த்தோம். இனி விஞ்ஞானத்தின் ஊடாகவும் இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் பல பிரமிப்பான விசயங்களை நாம் உணரமுடியும்.
அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது. அவற்றுள், புரோட்டான் பச்சை நிறத்திலும், நியூட்ரான் சிவப்பு நிறத்திலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பச்சை நிறத்தில் உள்ள புரோட்டானே பச்சைமால் என்கிற விஷ்ணுவாகவும், சிவப்பு நிறத்திலுள்ள நியூட்ரானே சிவனாகவும் கருதினால் மெய்ஞானத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான அறிவியல் சற்று விளங்கும்.
ஹிந்து முறையிலான வழிபாடுகளில் முதல் மூன்று தெய்வங்களாக நாம் பாவிப்பது, பிரம்மா - விஷ்ணு - சிவன் உள்ளிட்ட இம்மூவரைதான். இங்கே பிரம்மா - எலக்ட்ரானாகவும், விஷ்ணு - புரோட்டானாகவும், சிவன் - நியூட்ரானகவும் கருத்தில் கொள்தல்தான் ஒரு புது தெளிவை உண்டாக்குமென தீர்க்கமாக நம்புகிறேன்.
இரா.ச.இமலாதித்தன்-
சங்கால இலக்கியங்களில் இறைவழிபாட்டை பற்றி பல இடங்களில் செய்தி வந்துள்ளன. அவை தமிழர்களின் ஆன்மீகத்தை பற்றி சொல்லும்போது, இரு தெய்வ வழிபாட்டை மட்டுமே பேசுகின்றன. ஒன்று சேயோன்; மற்றொன்று மாயோன்.
சேயோன் - என்றால் முருகன், சிவன் என்று பொருள். ஏனெனில் சேயோன் என்ற வார்த்தை, சிவப்பு - செம்மை - செவ்வாய் என திரிந்தே வந்துள்ளது.
செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.
சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.
ஜோதிடத்தில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதி செவ்வாய் என்று வரையறுக்க பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்குரிய கடவுளாக இருப்பவர் முருகன் எனவும் வரையறையுள்ளது. கோவில்களிலுள்ள நவக்கிரக சிலைகளில் செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தினாலுள்ள ஆடையையே சூட்டிருப்பார்கள். திருமால் மருகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. சிவப்பு - செவ்வாய் - சேயோன் - முருகன் என்ற ஒப்பீடு சரியாக இருக்குமென நம்புகிறேன்.
சரி அது ஒருபுறம் இருக்கட்டும். அடுத்து, மாயோனுக்கு வருவோம். மாயோன் என்றால் திருமால், விஷ்ணு, கிருஷ்ணன் என்று பொருள். தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இயற்றிய 'திருமாலை' யில் வரும் பாடலில், "பச்சை மா மலைபோல் மேனி" யென்று புகழ்கிறார். ஏனெனில் பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார்.
"கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு" - கண்ணி : 1
(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)
திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அவனுடைய படுக்கை ஆல் இலை. ஆல் என்பது ஆலமரம். ஆலமரத்தின் இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே, திருமால் ஆகிய இறைவனின் படுக்கை ஆகிய ஆல் இலையின் நிறம் கொண்டது கிளி என்று புகழப்படுகிறது. மேலும் பல இடங்களில் பச்சை நிறத்தையும், திருமாலையும் ஒப்பிட்டே குறிப்பிடுகின்றன. பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் இறங்கினார் என்ற செய்தியும் வருடாவருடம் செய்தி தாள்களில் படிக்கின்றோம்.
மேலே சொல்லியுள்ள இவையனைத்தையும் ஆன்மீக ரீதியிலேயே மெய்ஞானத்தோடு மட்டும் முடிவுக்கு கொண்டுவர விருப்பமில்லை.
அதனால், திருமூலன் வாக்கான திருமந்திரத்தோடு அறிவியலையும் இணைத்து விஞ்ஞானத்தோடும் கலக்க விரும்புகின்றேன்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
- திருமந்திரம் 2008வது பாடல்
திருமந்திர பாடலின் மூலமாக அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும் என்ற பொருள் தரும்படி முடித்துள்ளார் திருமூலர்.
இதுவரை மெய்ஞானத்தை பார்த்தோம். இனி விஞ்ஞானத்தின் ஊடாகவும் இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் பல பிரமிப்பான விசயங்களை நாம் உணரமுடியும்.
அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது. அவற்றுள், புரோட்டான் பச்சை நிறத்திலும், நியூட்ரான் சிவப்பு நிறத்திலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பச்சை நிறத்தில் உள்ள புரோட்டானே பச்சைமால் என்கிற விஷ்ணுவாகவும், சிவப்பு நிறத்திலுள்ள நியூட்ரானே சிவனாகவும் கருதினால் மெய்ஞானத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான அறிவியல் சற்று விளங்கும்.
ஹிந்து முறையிலான வழிபாடுகளில் முதல் மூன்று தெய்வங்களாக நாம் பாவிப்பது, பிரம்மா - விஷ்ணு - சிவன் உள்ளிட்ட இம்மூவரைதான். இங்கே பிரம்மா - எலக்ட்ரானாகவும், விஷ்ணு - புரோட்டானாகவும், சிவன் - நியூட்ரானகவும் கருத்தில் கொள்தல்தான் ஒரு புது தெளிவை உண்டாக்குமென தீர்க்கமாக நம்புகிறேன்.
இரா.ச.இமலாதித்தன்-
புதன், 26 மார்ச், 2014
சிவம் இன்றி அணுவும் அசையாது
சிவம் இன்றி அணுவும் அசையாது
Fritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது!. அந்த புத்தகத்தில் நடராஜரின் இந்த ஆனந்த தாண்டவத்தை மிக அழகாக இவ்வாறு விவரிக்கிறார் "Every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu scriptures, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."
Fritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது!. அந்த புத்தகத்தில் நடராஜரின் இந்த ஆனந்த தாண்டவத்தை மிக அழகாக இவ்வாறு விவரிக்கிறார் "Every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu scriptures, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.(பிறப்பு
9-11-1934; மறைவு 20-12-1996).சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது
இவரது தனிச்சிறப்பு!
அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology." நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி "This symbolizes creation of the universe, stars, galaxies and the human being." ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி "This symbolizes destruction of what has been created." என்று அவரின் உரையை தொடர்கிறார்...
உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.
அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.
அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology." நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி "This symbolizes creation of the universe, stars, galaxies and the human being." ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி "This symbolizes destruction of what has been created." என்று அவரின் உரையை தொடர்கிறார்...
உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.
அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.
ஆர்யபட்டா
மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!
இடம். நாளந்தா பல்கலைகழகம்.
தெரியாத பெயராக இருக்கிறதா?
ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.
ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.
அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?
ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.
பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.
23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!
எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.
அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!
ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.
உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.
வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்
ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!
இடம். நாளந்தா பல்கலைகழகம்.
தெரியாத பெயராக இருக்கிறதா?
ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.
ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.
அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?
ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.
பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.
23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!
எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.
அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!
ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.
உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.
வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்
ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!
படிக்க அனுப்பலை
MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது...
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...
அவரிடம் கேட்டான்…
MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி, அதுவே சுத்திக்கும்...
MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி, சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது... அதை வெச்சி கண்டுபிடிச்சிடு வேன்...
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு ஒரே இடத்துலநின்னு தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான்தம்பி நான் என் மாட்டை காலேஜிக்கெல்லாம் படிக்க அனுப்பலை
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது...
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...
அவரிடம் கேட்டான்…
MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி, அதுவே சுத்திக்கும்...
MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி, சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது... அதை வெச்சி கண்டுபிடிச்சிடு வேன்...
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு ஒரே இடத்துலநின்னு தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான்தம்பி நான் என் மாட்டை காலேஜிக்கெல்லாம் படிக்க அனுப்பலை
காயத்ரீ மந்திரமும் பலன்களும்.
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம்.
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும்,
மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும்,
மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது.
முறையாக முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும்,
மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும்,
மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது.
முறையாக முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
"கான்ஃபிடன்ஸ் கார்னர்"
தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது.
“இது வேண்டாத வேலை!
வீணான முயற்சி!
விட்டுவிடு!
உனக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டுமென்றால்,
என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!”
என்று அழைப்பு விடுத்தார்.
அந்த நண்பர் கேட்கவில்லை.
எடிசன் தடுத்ததையும் மீறி தன் சோதனை முயற்சியைத் தொடர்ந்தார். கடைசியில் தன் கனவை நினைவாக்குவதில் அந்த நண்பர் ஜெயித்தார்.
நண்பரின் பெயர் ஹென்றிஃபோர்டு.
உருவாக்கியது மோட்டார் கார்.
யாருடையது?
நாராயணசாமி ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் .
ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டார் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது... .
கதவும் சாத்தியிருந்தது ..
சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் நாராயணசாமி...
கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
நாராயணசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது.....
கதவும் சாத்தியிருந்தது ..
சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் நாராயணசாமி...
கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
நாராயணசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது.....
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








































