வியாழன், 27 மார்ச், 2014

விவேகானந்தர்

மனித குருக்கள் சொல்வதை பின்பற்றுங்கள் மதியுங்கள்.
ஆனால் அவரையே கடவுளாக்கி விடாதீர்கள்.

சிறு தெய்வங்களை வணங்குங்கள் ஆராதியுங்கள் ஆனால் அவைகளால் உங்களுக்கு மோட்சத்தை தர இயலாது.

பரப்பிரம்ம மாகிய ஈசன் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு
 மோட்சத்தை தர முடியும்.

- விவேகானந்தர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக