சிறியதோ பெரியதோ எல்லாமே மிகச் சிறிய அணுவின் கூட்டம்தான்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரம்பொருளின் வெளிப்பாடுகளே.
பரம்பொருள் கடல்; படைப்புகள் அலைகள்.
அலைகள் தோன்றும்; மறையும்.கடல் நிரந்தரமாக இருக்கும்.
அலைகளில்பேரலை,சிற்றலை என்பது எப்படி அபத்தமோ, அது போலத்தான் மனிதர்களில் பெரியவர், சிறியவர் என்பதும்.
தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் நீர்தான். மறைந்த பிறகும் நீர்தான்.
நீரில் பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை.
தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் ஒன்றாகத்தான் இருந்தன. மறைந்த பிறகும் ஒன்றாகத்தான் இருக்கும்.
இதில் பெருமை என்ன?
சிறுமை என்ன?
இந்த உண்மையைஅறிவது ஞானம்.
எல்லா இடங்களிலும் இறைவன் …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக